ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியில் தோல்வியடைந்தது எப்படி?

  • 4 years ago
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றி, அ.தி.மு.க.வினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனனைத் தவிர தி.மு.க. உள்ளிட்ட 57 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர்.





who are all dinakaran supporters edappadi and paneerselvam lists out

Recommended