கல்லூரிக்குச் சென்றபோது மகள் கண்ணெதிரே கொல்லப்பட்ட தந்தை! - சென்னையில் பயங்கரம்
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கந்தன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரது மகள் கீர்த்தனா. இவர், சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இன்று காலை 7 மணியளவில் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் கந்தன் எல்லையம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது..
father killed in front of his daughter in chennai
father killed in front of his daughter in chennai
Category
🗞
News