காதலிப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகளை குறிவைத்த டிரைவர்!

  • 4 years ago
பொள்ளாச்சி செய்தி பற்றி எரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாகையில் கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சுந்தர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Category

🗞
News

Recommended