நாலு மாசம் செனையா இருக்கா...இதை எப்படித்தான் தாங்கப்போறா!

  • 4 years ago
தஞ்சாவூரில், பெண் ஒருவர் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்றின்மீது வேன் மோதியதில், பின் கால் ஒன்று முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே அந்தப் பெண், பசுவின் கழுத்தை கட்டிக்கொண்டு, `நீ நாலு மாசம் செனையா இருக்க. இதை எப்படித்தான் தாங்கப்போற' என நடுரோட்டிலேயே கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Category

🗞
News

Recommended