'தயவுசெய்து வெளியில் வராதீங்க'...சென்னையில் கண்ணீர்விட்ட போலீஸ் எஸ்.ஐ #Corona

  • 4 years ago
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ ரஷீத், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியில் வராதீங்க என்று கண்ணீர்மல்க கைகளைக் கும்பிட்டபடி கெஞ்சினார்.

#StayAtHomeSaveLives
#StayHomeIndia
#CoronavirusLockdown
#21daylockdown
#21DaysChallenge


Reporter - எஸ்.மகேஷ்

Recommended