Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/3/2021
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பணிசெய்த ‘பாப்ஸ்கோ’ நிறுவனம் அரசால் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் வேலை இழந்தவர், வாழ்வாதாரத்துக்காகத் தனது குலத்தொழிலான மரச்செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலை மீண்டும் தொடங் கியுள்ளார்.

Credits
Reporter - Ragavan
Video - Prasanna venkatesh
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Category

🗞
News

Recommended