பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்
- 3 years ago
School Education Minister has said that the opening of schools for students from Class 1 to 8 will be announced after a consultative meeting tonight.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.