• 3 years ago
தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் கோவில்வெண்ணிக்கு அருகில் உள்ள சேருமா நல்லூரைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், நாட்டுக்கோழிகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் உற்பத்திமூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் வளர்த்து விற்பனை செய்ய முடியும் என்பதைத் தனது தனித்துவமான தொழில்நுட்பம் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரின் அனுபவம் குறித்து இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.

Category

📚
Learning

Recommended