பத்திரப் பதிவுத்துறை ‘பகீர்’ சர்ச்சைகள்!

  • 2 years ago
“கமிஷன் என்கிற விஷயத்தில் எந்தத் துறையுமே விதிவிலக்கு அல்ல என்றாலும், பத்திரப் பதிவுத்துறையில் கைமாறுபவை முரட்டுக் கமிஷன்களாக இருக்கும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேலிடத்தைச் சார்ந்தவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கொடிகட்டிப் பறக்கும். நேர்மையான அதிகாரிகள் - கமிஷன் கேட்டு முரண்டு பிடிப்பவர்கள் என இரு தரப்பின் மீதும் சஸ்பெண்டுகள் பாயும். அப்படி, ‘பொதுநலன் கருதி’ என்ற காரணத்துடன் சார்பதிவாளர் ஒருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை!

Recommended