``குடும்ப உறவுகளுக்கு தடா..!” - எம்.ஜி.ஆர் பாணியை கையிலெடுத்த சசிகலா

  • 3 years ago
சசிகலாவிடம், ``எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்தபோது, இந்த இல்லத்தில், இதே அலுவலகததில் அமர்ந்துதான் கட்சி நிர்வாகத்தை நடத்தினார். பிறகுதான், ராயப்பேட்டை அலுவலகத்துக்கு மாறினார். நீங்களும் தினமும் இங்கே வந்து அமர்ந்து அன்றாட கட்சி நிர்வாகத்தை கவனியுங்கள்” என்றிருக்கிறார்கள்.

Recommended