நாகர்கோவில் ஆனந்த விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தன்நகர் ஆற்றாங்கரையோர ஆனந்த விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோடி புண்ணியம் தரும் கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.

Recommended