கிரிக்கெட் பேட் தலையில் பட்டு மாணவன் மரணம், ஆசிரியர் மீது கொலை வழக்கு-வீடியோ

  • 7 years ago
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Murder Case Filed Against teacher.