கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி-வீடியோ

  • 6 years ago
கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் இன்று வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது, அதன் ஒருபகுதியாக கூடலூரில் 8வது வாசனை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Category

🗞
News

Recommended