வாரியம் என்பதற்கு பதில் ஆணையம் என வரைவு திட்டத்தில் திருத்தம்.
காவிரி மேலாண்மை வாரியம் என்று வரைவு திட்டத்தை திருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசோ காவிரி மேலாண்மை ஆணையம் என்றே திருத்தம் மேற்கொண்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்கீம் என்ற வார்த்தையை காவிரி மேலாண்மை வாரியம் என்று மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையகம் பெங்களூரில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தை திருத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் எந்த வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
Centre revises draft scheme with Cauvery Management Authority as SC orders to change scheme in to board.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையகம் பெங்களூரில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தை திருத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் எந்த வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.
Centre revises draft scheme with Cauvery Management Authority as SC orders to change scheme in to board.
Category
🗞
News