அதிவேகமாக சென்றதால் கேரளா ஆளுநரின் காருக்கு அபராதம்

  • 6 years ago
மிகவும் அதிக வேகத்தில் சென்றதால், கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது போக்குவரத்து விதிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில், கார்களில் உள்ள நான்கு நபர்களும் சீட் பெல்ட் போட வேண்டும். அதேபோல் பைக்கில் செல்பவர்களில், இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.

Kerala Governor Sathasivam Goes in highspeed, Police fined him of Rs.400.

Recommended