தமிழகத்தின் திடீர் வாக்குவாங்கியாக உருவெடுக்கும் வட மாநிலத்தவர்கள்

  • 6 years ago
தமிழகத்தை ஒரு புதிய அபாயம் வளைத்துப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது இப்போது எழுந்ததில்லை. ரொம்ப காலமாகவே பேசி வருகிறார்கள். ஆனால் அதை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக தற்போது மாறி வருவதை அனைவரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

The danger of North Indian workers is on high in Tamil Nadu as DMK has warned of a plot to make them as voters by some Political parties.

Category

🗞
News

Recommended