ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் பலர் கைது

  • 5 years ago
ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rasipuram police arrested 3 more ladies in Infant abduction case.

Category

🗞
News

Recommended