பட்டப் பகலில்.. ரிச்சி தெரு அருகே.. வெடிகுண்டு வீச்சு.. ரவுடி சேகரின் 3-வது மனைவியை கொல்ல முயற்சி!

  • 5 years ago
#chennai #youngwoman

சென்னையின் ரிச்சி தெரு அருகில் ரவுடி சேகரின் 3-வது மனைவியை ஒரு கும்பல் வெடிகுண்டால் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.