போட்டியின் போது தரையில் படுத்து உயிர் தப்பிய நடுவர்கள், வீரர்கள்
- 5 years ago
உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா, இலங்கை இடையிலான போட்டியின் போது மைதானத்திற்குள் திடீரென தேனீக்கள் படையெடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
bees interrupted during srilanka south africa match
bees interrupted during srilanka south africa match