புதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்

  • 4 years ago
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
It rained for more than an hour in Puducherry and surrounding areas which leads people happy.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/it-rained-for-more-than-an-hour-in-puducherry-385307.html

Recommended