நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாதை அமைப்பினர்
- 4 years ago
கோவை: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி கோவையில் மக்கள் பாதை அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Makkal padhai movement is conducting an hunger strike in kovai
Makkal padhai movement is conducting an hunger strike in kovai