விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; என்ன காரணம் தெரியுமா?

  • 2 years ago
பல்லடம் அருகே கூலி உயர்வினை ஒப்பந்த வடிவில் வழங்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்களை வலியுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இரண்டாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம்.

Recommended