தமிழிசை பதவியேற்று ஓராண்டு நிறைவு; நாராயணசாமி கருத்து!

  • 2 years ago
தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவீத இடங்களை திமுக காங்கிரஸ் வெற்றி பெற்று மகத்தான சக்தியாக மாறியுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பாராடரடியுள்ளார். மேலும் பிப்ரவரி 22-ம் தேதி புதுச்சேரியின் கருப்புதினம் எனவும் கூறினார்.

Recommended