ஆவின் பாலகம்; மரங்களை வெட்டி சாய்த்த அதிகாரிகள்; சமூக ஆர்வலர்கள் அதிருப்தி!

  • 2 years ago
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் அமைக்க நிழல் தரும் மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி஛ மரங்களை வெட்டக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி  நடந்த சம்பவத்திற்கு ஆட்சியர் பதில் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Recommended