"நடுவுல கொஞ்சம் காலி பக்கங்கள்" ஊராட்சி மன்ற தலைவி தில்லுமுல்லு!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதகுடி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி, பொதுமக்கள் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

Recommended