அமைச்சர் எ.வ வேலு எச்சரிக்கை; அதிகாரிகள் கலக்கம்!

  • 2 years ago
டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டுள்ளது - திமுக அதிமுக என்று பாரபட்சமில்லாமல் பணிகள் நிறைவு பெறாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பேட்டி ...

Recommended