சவர்மா க்கு தடையா? அதிகாரிகள் எச்சரிக்கை!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியார் ஹோட்டலில் ஒருவர் மதியம் உணவு வாங்கியுள்ளார் அந்த உணவு கெட்டுப் போய் இருந்ததால் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன்யிடம் புகார் அளித்துள்ளார் உடனே அந்த ஓட்டலுக்கு சென்று உணவை ஆய்வு மேற்கொண்டதில் உணவு கெட்டுப் போய் இருந்தது உறுதி செய்து கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின் சவர்மா விற்பனை செய்யக்கூடிய கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் இதில் சவர் மாவுக்கு தரமான
கோழிக்கறிகளை பயன்படுத்த வேண்டும் தரமற்ற கோழி கறிகளை பயன்படுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

Category

🗞
News

Recommended