கடல் அலை சீற்றம்; வெறிச்சோடிய கன்னியாகுமரி!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Recommended