மேட்டூர் டேம்; விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன அமைச்சர்!

  • 2 years ago
தமிழ்நாடு முதலமைச்சர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை மறுதினம் தண்ணீர் திறக்க உள்ளார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார்.

Recommended