லிங்காஷ்டகம்#Singer Arulini kannan# "கலைமகள் செல்வி " அருளினி கண்ணன்#Lingashtakam#LINGASDAKAM
- letztes Jahr
லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும்
.ஜெர்மன் பேர்லின் எனும் நகரில் பிறந்து வளர்ந்த "கலைமகள் செல்வி " அருளினி கண்ணன் அவர்கள் தாய்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு குழந்தையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் லிங்காஷ்டகம் பாடுவதையிட்டு மிக மகிழ்ச்சியடைவதுடன் எதிர்காலத்தில் சிறந்த கலையரசியாக திகழ எமது வாழ்த்துகளும் நல்லாசிகளும்.
.ஜெர்மன் பேர்லின் எனும் நகரில் பிறந்து வளர்ந்த "கலைமகள் செல்வி " அருளினி கண்ணன் அவர்கள் தாய்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் ஒரு குழந்தையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் லிங்காஷ்டகம் பாடுவதையிட்டு மிக மகிழ்ச்சியடைவதுடன் எதிர்காலத்தில் சிறந்த கலையரசியாக திகழ எமது வாழ்த்துகளும் நல்லாசிகளும்.