பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா!

  • 6 years ago
ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர் அந்த கோயிலின் முன்உள் மைதானத்தில்.
ஆடு, கோழிகளின் இறைச்சலில் ஏராளமான பெண்கள் தலைவிரிகோலமாக அமர்ந்திருந்தனர். சிலர் மண்டியிட்டபடி ஆக்ரோஷமாக காணப்பட்டனர். அனைவருமே மண்டியிட்டு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி அமர்ந்திருந்தனர்.

நீளமான சாட்டை ஒன்றுடன் கோவில் பூசாரி அங்கு வந்தார். வேகமாக சுழற்றியடி அந்த பெண்களின் கைகள் மீது விளாசினார். சில பெண்கள் சாட்டையடியை பொறுத்துக் கொண்டனர், சிலர் வலி தாங்காமல் அலறியடித்து ஓடினர்.

A strange event took place at Arulmigu Muthuramaniyan temple in Chinnameluppalli village near Krishnagiri. The ladies climbed in a row, and the priest raised their hands on their hands and beat the demons.

Category

🗞
News

Recommended