• 6 years ago
நடிகனாக குமரிக்கு வந்த தான் தற்போது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் மனநிலையும் அறிந்து கொள்வதுடன் கல்வியாத்திரையாக வலம் வந்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

கடலோர மாவட்டங்களில் மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதிமய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கன்னியாகுமரிக்கு சென்று மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது 40 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடிப்பதற்காக இப்பகுதிக்கு வந்ததாகவும் இப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதுடன், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் கல்வியாத்திரையாக நினைப்பதாக கூறினார்.

Category

🗞
News

Recommended