சான்டாவாக மாறிய ’நாகினி’ மெளனி ராய்.. என்ன செஞ்சாரு தெரியுமா?

  • 5 years ago
நாகினி சீரியலில் நடித்து நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள மெளனி ராய், தனது விடாமுயற்சியால் பாலிவுட் நாயகியாக முன்னேறியுள்ளார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சான்டாவாக மாறிய மெளனி ராய், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்.

Category

🗞
News

Recommended