பிஜேபி-யினரை கிடுகிடுக்க வைத்த ஹேக்கர்! 'பகீர்' ரக குற்றச்சாட்டு!

  • 4 years ago
2014 தேர்தலில் தொடங்கி, வரிசையாக நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்துதான் பிஜேபி வெற்றி பெற்றதாக ஹேக்கர் ஒருவர் வீசியுள்ள குண்டு டெல்லி அரசியலை அதிரச் செய்துள்ளது.

Recommended