அந்தப் பக்கம் அப்பா.. இந்தப் பக்கம் மனைவி.. 2 "வாத்தியார்கள்".. ஓலை முடைந்த சுப. உதயகுமாரன்!

  • 3 years ago
நாகர்கோவில்: கற்றுக் கொள்ள வயசு கிடையாதுங்க.. எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம். சிலர் வசதிக்காக கற்றுக் கொள்வார்கள்.. சிலர் வாழ்க்கைக்காக கற்றுக் கொள்வார்கள்.. சிலர் பாரம்பரியம் மறைந்து போய் விடக் கூடாதே என்று கற்றுக் கொள்வார்கள்.

Category

🗞
News

Recommended