சகுனி கார்த்திக் காவல்துறையினரை மிரட்டிய ஆடியோ

  • 6 years ago
மதுரையில் பத்து நாளில் ஒரு சம்பவம் நடக்கும் என்றும் காவல்துறையினர் முடிந்தால் தடுத்துப் பாருங்க என்று சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சகுனி கார்த்திக காவல்துறையினரை மிரட்டிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் இரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இருவரும் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கினர். இதனையடுத்து நடந்த சண்டையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Madurai Police has released an audio of Rowdy Saguni Karthick's audio speech. He was shot dead by police in an encounter recently.

Category

🗞
News

Recommended